Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கள்ளக்குறிச்சி: தீ வைத்து எரிக்கப்பட்ட காவல்துறை வாகனங்கள்... தடயவியல் நிபுணர் குழு ஆய்வு!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டத்தின் ஏற்பட்ட வன்முறையில், போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட காவல்துறை வாகனங்களை, தடயவியல் நிபுணர் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் பள்ளியில், பிளஸ்டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதிகேட்டு நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
http://dlvr.it/SVKqnM

Post a Comment

0 Comments