சேலம் : கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, சேலம் ரயில்வே நிலையத்தில் போராட்டம் நடத்த வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அழைப்பு விடுத்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில், தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்த மாணவி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில்
http://dlvr.it/SVBw8L


0 Comments