போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் இனி தனியார் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் பணம் செலுத்த வேண்டியதில்லை என்கிற உத்தரவை அரசு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அம்மாநில வாகன பயன்பாட்டாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுங்கச்சாவடிகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக
http://dlvr.it/SVkgpt


0 Comments