Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பள்ளி மாணவி மர்ம மரணம்! வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்! பள்ளி தாளாளர், செயலாளர் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி முதல்வர் சிவசங்கரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், மாணவி மரணம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திர பாபு கூறியுள்ளார். கள்ளக்குறிச்சியில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி
http://dlvr.it/SV4X20

Post a Comment

0 Comments