பானாஜி: கோவா மாநிலத்தில் முன்னால் சென்ற காரை முந்த நினைத்து வேகமாக சென்ற கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி ஆற்றுக்குள் பாய்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த காரில் இருந்த 4 பேரின் கதி என்னவென்றும் தெரியவில்லை. இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா எல்லைகளுக்கு இடையே அமைந்துள்ள மிகச்சிறிய மாநிலம் கோவா.
http://dlvr.it/SVfX4r


0 Comments