Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

\"3D ஸ்கேனர்கள்!\" கள்ளக்குறிச்சி கலவரம்.. காரணமானவர்களை கண்டுபிடிக்க பக்கா பிளான்! களத்தில் கலெக்டர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூரில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்தார். இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் சர்ச்சையானது. அந்த மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி பள்ளியில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாகப்
http://dlvr.it/SVLJmP

Post a Comment

0 Comments