அமராவதி: 18 வயது இளைஞருடன் 28 வயது பெண்ணுக்கு கள்ளக்காதல் மோகத்தால் தனது கணவரை பிரஷர் குக்கரால் ஓங்கி அடித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக மனைவியையும் கள்ளக்காதலனையும் போலீஸார் கைது செய்தனர். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மதுரவாடா பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவருக்கும் மிருதுளா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
http://dlvr.it/SVQBDC


0 Comments