கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரண விவகாரம் பூதகரமாக வெடித்துக் கிளம்பி உள்ள நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டு ராஜா என்ற மாணவன் விஷம் குடித்து மரணம் அடைந்ததாகவும், 2005ஆம் ஆண்டு எல்கேஜி மாணவி ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 2005ஆம் ஆண்டிலேயே போராட்டம் நடத்தியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்
http://dlvr.it/SV4XTs


0 Comments