சிதம்பரம்: சிதம்பரம் கோயில் மீது பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக அறநிலையத் துறை முக்கிய நடவடிக்கையை எடுத்து உள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் நிர்வாகம் குறித்து அறநிலையத் துறைக்கு பல்வேறு புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புகார்கள் குறித்து விசாரணை நடத்தச் சிறப்புக் குழு ஒன்றைத் தமிழ்நாடு அரசு அமைத்தது. இந்த சிறப்புக் குழு கடந்த மாதம்
http://dlvr.it/SVNlRV


0 Comments