ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் பலாத்காரம் போன்ற பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. குறிப்பாக, சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப ஆண்டுகளாகப்
http://dlvr.it/SVjlrB


0 Comments