செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மதுபானம் ஊற்றி 20 வயது நர்ஸ் பலாத்காரம் செய்யப்பட்டார். மேலும் அவர் காரில் இருந்து புதரில் தள்ளிவிடப்பட்டார். இதில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 2 பேரை போலீசார் தேடுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து
http://dlvr.it/ST41Zq


0 Comments