காபூல்: தாலிபன்களின் அராஜகம் பெருகி வரும் நிலையில், பெண்கள்தான் கண்ணீர் வடித்து வருகிறார்கள் என்றால், ஒட்டுமொத்த மக்களும் கதிகலங்கி போயுள்ளனர்..! பெண்களுக்கு உரிமைகளை அளிப்போம் என்று வாக்களித்துவிட்டு, ஆட்சி அமைந்ததுமே சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை தாலிபன்கள். மாறாக, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்... அதிலும் படித்த பெண்கள் என்றும் பார்க்காமல், வேலைக்கு செல்லும் பெண்கள் என்றும் பார்க்காமல்,
http://dlvr.it/SSPvD9


0 Comments