கொல்கத்தா: சிறைக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இயற்கையாக இறந்த தனது சகோதரனை தானே கொலை செய்ததாகக் கூறி போலீசாரை ஒருவர் நம்ப வைத்த சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. என்ன காரணத்திற்காக அவர் சிறைக்கு செல்ல வேண்டும் என திட்டமிட்டார் என்பதுதான் போலீசாரை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. பெரும்பாலும் கொலை சம்பவங்களில் போலீசுக்கு பயந்து உண்மைக் குற்றவாளி தலைமறைவு,
http://dlvr.it/SSPttw


0 Comments