குவஹாத்தி: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசில் ஊழல் அதிகரித்துள்ளது; அதிகாரத்துக்காக சிவசேனாவின் அடிப்படை கொள்கைகளை நீர்த்து போக செய்து சமரசம் செய்துவிட்டார் உத்தவ் தாக்கரே என சரமாரியாக குற்றம்சாட்டி அதிருப்தி எம்.எல்.ஏக்க்கள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். மகாராஷ்டிராவில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். அமைச்சர்
http://dlvr.it/SSdySx


0 Comments