Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தேசிய அளவில் உச்சத்தை எட்டிய அக்னிபாத் போராட்டம்.. ரயில்களுக்கு தீ வைப்பு! குருகிராமில் 144 தடை அமல்

குருகிராம்: ஹரியானாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், குருகிராம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னிபாத் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25
http://dlvr.it/SSPtsc

Post a Comment

0 Comments