போபால் : மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே வீட்டின் கழிவறையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த காதலன் சிறையில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏன் இந்த உலகம் இப்படி ஆயிருச்சு! இப்படி இருந்தா எப்படி
http://dlvr.it/SSWCYM


0 Comments