டோக்கியா: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் பங்கேற்ற குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரிக்கும் மேலாதிக்கம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் இந்த பின்னணியில் குவாட் உச்சி
http://dlvr.it/SR1Rl1


0 Comments