உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் 3 நாட்கள் சிந்தனையாளர் மாநாடு நடந்தது. இந்ந மாநாட்டில் தலைவர்கள் வரவேற்பு, பேச்சு, ஆலோசனை உள்ளிட்ட அனைத்தும் இந்தி மொழியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிந்தனையாளர் மாநாடு(சிந்தன் சிர்வீர்) மே 13 முதல் 15ம் தேதி வரை
http://dlvr.it/SQkTVH


0 Comments