திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் சாலையோரம் படுத்திருந்த பெண்ணை தனது மனைவி என நினைத்து கத்தியால் குத்திக் கொலை செய்த மாட்டு வியாபாரியை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள காலணி விற்கும் கடையின் வெளியே ஆம்பூர் பகுதியை சேர்ந்த சில பெண்கள் படுத்து உறங்கி
http://dlvr.it/SQp1wK


0 Comments