Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

\"கவர்ச்சி\" மனைவி.. பகலில் கதவை தாழ்ப்பாள் போட்டு.. \"வீடியோ\"வை காட்டிய கணவன்.. மிரண்டு போன ஜட்ஜ்

ஜெய்ப்பூர்: இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று ஆச்சயரிப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது..! பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. பல பரிதாப பெண்கள் குடும்ப சூழலில் சிக்கி கொண்டுள்ளனர்.. மேலும் சிலபெண்கள் வாயில்லா பூச்சிகளாய் தவித்து வந்த நிலையில், தற்கொலை முடிவையும் எடுத்து வருகின்றனர். சில பெண்களோ, நேரடியாகவே குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் சில விநோதங்களும், விசித்திரங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கின்றன.
http://dlvr.it/SR4yDn

Post a Comment

0 Comments