சென்னை : தேசிய கல்வி கொள்கை தமிழ் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். இந்திய மொழிகளை ஊக்குவிப்பதற்காக தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி இன்று உரையாற்றியுள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் பேசும்போதும், புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்குவிக்கும், வலிமையான இந்தியாவை உருவாக்கும் எனப் பேசினார். ”பாரத் மாதா கி ஜே.. வந்தே
http://dlvr.it/SR8BBP


0 Comments