Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கணவரை பிரிந்து காதலனோடு சேர்ந்த இளம்பெண்! கைக்கொடுக்காத காதல் வாழ்க்கை.. இருவரும் பலி! என்னாச்சு?

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கணவரை பிரிந்து காதலனை கரம்பிடித்த இளம்பெண், வலிப்பு ஏற்பட்டு இறந்தார். இதையடுத்து அவரது காதல் கணவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்த சோக சம்பவம் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பெரியகரம் அடுத்த சுண்ணாம்பு கல்லை பகுதியில் வசித்தவர் சங்கீதா (18). குனிச்சி அடுத்த பெரியார் வட்டம் பகுதியில் வசித்தவர் சித்தன்
http://dlvr.it/SQxn51

Post a Comment

0 Comments