பெரம்பலூர்: உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும்‘நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்திற்கு போலீஸ்காரர் ஒருவர் பேனர் வைத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் ‘நெஞ்சுக்கு நீதி' பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பெரம்பலூரைச் சேர்ந்த கதிரவன் என்ற போலீஸ்காரர் "உதயநிதி ஸ்டாலினின் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற
http://dlvr.it/SQl2St


0 Comments