கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், ரஷ்ய ராணுவம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் ரஷ்யா முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. இந்தப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள்
http://dlvr.it/SP8Qn4


0 Comments