மாஸ்கோ: உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கு ஆதரவான நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ரஷ்யா இறங்கி உள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சிலான போரைத் தொடங்கியது. இந்தப் போர் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை
http://dlvr.it/SPBFjH


0 Comments