கவுகாத்தி: எல்லை தாண்டி நாட்டிற்கு எதிராகத் தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தியா தயங்காது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் பங்கேற்ற அசாம் மாநில வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி அம்மாநில தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்றது. நவம்பர் 1 உள்ளாட்சிகள் தினம்! ஆண்டுக்கு
http://dlvr.it/SP6Rct


0 Comments