தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது ஏன் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விளக்கமளித்தார். அத்துடன், ஆளுநரோடு தங்களுக்கு தனிப்பட்ட முறையில் விரோதம் ஏதுமில்லை என்றும் அவர் பழகுவதற்கு இனியவர் என்றும் சட்டமன்றத்தில் கூறினார் ஸ்டாலின். தமிழ்ப் புத்தாண்டு, பாரதியார் சிலை திறப்பு விழா ஆகியவற்றை
http://dlvr.it/SNn5mJ


0 Comments