Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்ட சம்பவம்: 'வேண்டுமென்றே செய்யப்பட்ட இழிவு' - செளதி குற்றச்சாட்டு

ஸ்வீடனில் குரான் எரிக்கப்பட்ட சம்பவங்களுக்கு செளதி அரேபியா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து செளதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை காலை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், "முஸ்லிம்களையும் குரானையும் இழிவு படுத்தும் வகையில் வேண்டுமென்றே செய்யப்பட்ட இச்செயல்களுக்கு செளதி அரேபியாவின் கண்டனத்தை வெளியுறவுத்
http://dlvr.it/SNrRv3

Post a Comment

0 Comments