Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பட்டென எழுந்து அதிகாரிகள் மீது லஞ்ச புகார் சொன்ன இளைஞர்..உடனே உருவப்பட்ட மைக்! குத்தாலம் அருகே பரபர

மயிலாடுதுறை: குத்தாலம் அருகே நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் லஞ்சப் புகார் தெரிவித்தவரிடம் இருந்து மைக் பறிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கிளியனூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன்,
http://dlvr.it/SP8nPw

Post a Comment

0 Comments