டாக்கா: சாக்லேட் வாங்குவதற்காக வங்கதேசத்தில் இருந்து சர்வதேச எல்லையைத் தாண்டி சிறுவன் ஒருவன் நீந்தியே இந்தியாவிற்குள் நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசம் கோமிலா மாவட்டத்தில் சால்டா நதிக்கரையோரத்தைச் சேர்ந்த அச்சிறுவனின் பெயர் எம்மான் உசேன் எனக் கூறப்படுகிறது. இவர் கடந்த வாரம் (ஏப்ரல் 13ம் தேதி) திரிபுரா மாநிலத்தில் உள்ள சிப்பாஹிஜாலா பகுதியில் உள்ள நதியில்
http://dlvr.it/SNs2kK


0 Comments