உத்தர கன்னடா: ‛‛இறந்த மனைவியின் நினைவாக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டியதை விட ராமர் தனது மனைவியை மீட்பதற்காக ராமர் பாலம் கட்டியதே சிறந்தது'' என கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீராமசந்திரபூர் மடத்தின் மடாதிபதியான ராகவேஸ்வரா சுவாமி பேசினார். உத்தர கன்னடா மாவட்டம் குமட்டாவில் பிரகதி வித்யாலயா ராம்லீலா மைதானம் உள்ளது. இங்கு ராமர் கதை மற்றும் பாலம் குறித்த
http://dlvr.it/SPPGy6


0 Comments