Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

'பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம்': தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு விதித்திருக்கும் வரிகளே காரணம் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியிருக்கிறார். மத்திய அரசின் வரி விதிப்பு முறை கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக இருப்பதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்காக மாநில அரசுகள் தங்களது வரியைக் குறைத்துக்கொள்ள
http://dlvr.it/SPQNyh

Post a Comment

0 Comments