திருப்பத்தூர்: கொரோனா வைரஸ் உருமாறி வருவதை போல சமஸ்கிருதம் உருமாறி நீட் தேர்வாக வந்துள்ளதாக திருப்பத்தூரில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்தார். நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு, நீட் தேர்வு எதிர்ப்பு குறித்து திராவிடர் கழகம் சார்பில் பரப்புரை பயணம்
http://dlvr.it/SP5LhB


0 Comments