அகர்தலா: திரிபுராவில் கள்ளக்காதல் சந்தேகத்தால் மனைவியை தாக்கிய நபர், அவரது கள்ளக்காதலன் எனக்கூறி இன்னொரு நபருடன் கட்டாய திருமணம் செய்து வைத்தார். இதுகுறித்த புகாரில் அந்த பெண்ணின் கணவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திரிபுரா மாநிலம் கோவாய் மாவட்டம் தெலியமுரா போலீஸ் எல்லைக்குட்பட் பகுதியில் மத்திய கிருஷ்ணாபூர் கிராமம் உள்ளது. இந்த
http://dlvr.it/SNqtPq


0 Comments