கீவ் : உக்ரைனுக்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய ஆயுதங்களை வைத்திருந்த கிடங்குகளை ரஷ்யா அழித்துள்ள நிலையில், போலந்து பல்கேரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய எரிவாயு சப்ளையை நிறுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் அறிவித்து கிட்டத்தட்ட 65 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டு ராணுவத்தினர் கடுமையாக போர்
http://dlvr.it/SPLH4t


0 Comments