Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

2 கைகளும் இல்லாத இஸ்லாமியர் கல்வீசினாராம்... புல்டோசரில் கடையை இடித்து வழக்குபதிந்த ம.பி. போலீஸ்

போபால்: மத்திய பிரதேசத்தில் கை இல்லாத இஸ்லாமியர் கல் வீசி கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி அவரது கடையை அம்மாநில அரசு இடித்து வழக்குப்பதிவு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி ராமநவமி பண்டிகையின்போது மத்திய பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்கம், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 8
http://dlvr.it/SNwdHD

Post a Comment

0 Comments