டேரடூன்: நாட்டின் கல்வி முறையைக் காவிமயமாக்குவது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். ஹரித்வாரில் உள்ள தேவ் சமஸ்கிருதி விஸ்வ வித்யாலயாவில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான தெற்காசிய நிறுவனத்தைத் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகத் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
http://dlvr.it/SM23pZ


0 Comments