மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் பற்றி யு.கே நாட்டு அரசின் உளவுத்துறை முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 32வது நாளை எட்டி இருக்கிறது. இதுவரை இரண்டு பக்கங்களிலும் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டு உள்ளனர். உக்ரைனின் முக்கியமான நகரங்களை ரஷ்யா குறி வைத்து தாக்கி வருகிறது. முக்கியமாக கீவ், கார்கிவ்
http://dlvr.it/SMS6rm


0 Comments