மண்டியா: ஹிஜாப் தடை தொடர்பாக மண்டியா கல்லூரியில் நடந்த போராட்டத்தின்போது ‛அல்லாஹு அக்பர்' என கோஷமிட்ட மாணவி இன்று நடைபெற்ற பிகாம் 2ம் ஆண்டுக்கான தேர்வை எழுதவில்லை. ஹிஜாப் அணிய கல்வி நிறுவனங்களில் தடை விதிக்கப்பட்டதால் அவர் தேர்வை புறக்கணித்துள்ளார். கர்நாடக பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடந்தன. அப்போது சில மாணவர்கள்
http://dlvr.it/SMHFxq


0 Comments