இஸ்லாமாபாத்: உக்ரைன் போர் நடந்துவரும் நிலையில் பாகிஸ்தானுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் தற்போது இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக 48வது கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் பாகிஸ்தான் சார்பாக சீனா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு உள்ளது. இது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் ஆகும்.
http://dlvr.it/SM8pPY


0 Comments