மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான கோரிக்கை ஒன்றை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரையிலான போரில் 1100 உக்ரைன் குடிமக்கள் பலியாகி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. அதேபோல் 10 மில்லியன் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று
http://dlvr.it/SMVGh3


0 Comments