கீவ: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் நிலையில், வெளிநாட்டு வீரர்களும் இரு நாடுகளின் தரப்பில் போரிட்டு வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்கிறது. இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாத நிலையில் போர் தொடர்கிறது.
http://dlvr.it/SMMJjj


0 Comments