நொய்டா: நொய்டாவில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் சாலையில் ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இது என்ன பெரிய விஷயமா? இது ஏன் ஹிட் அடித்தது என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் அந்த இளைஞர் அப்படி ஓடியதற்கு பின் உருக்கமான காரணம் இருக்கிறது! வாருங்கள் என்ன நடந்தது என்று பார்க்கலாம்! உத்தர காண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்
http://dlvr.it/SM4lsd


0 Comments