மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட மாணவரின் மரணம் குறித்து விசாரிக்கப்படும் என ரஷ்ய தூதர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான போர் தாக்குதல் நடந்தி வருகிறது. ரஷ்யாவின் தாக்குதல் தினம் தினம் அதிகரித்து வருகிறது. இருநாட்டு தரப்பிலும் அதிகளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. உக்ரைனில் போர் நடந்து வருவதால், அங்கு மருத்துவம் படிக்க சென்ற
http://dlvr.it/SKwtg9


0 Comments