இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை அடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் படையொன்று இன்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட் டது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. மக்கள் மண்ணெண்ணெய் வாங்கவும், பெட்ரோல் நிரப்பவும் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் இலங்கையில் நிலவும் சூழலை கண்டித்து
http://dlvr.it/SLxb8M


0 Comments