கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டப்படுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்ய ராணுவத்தினர் முழு வீச்சிலான
http://dlvr.it/SM5tKk


0 Comments