கீவ்: உக்ரைன் நாட்டில் 5 நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவம் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா முழு வீச்சில் போர் தொடங்கியது. அங்குக் கடந்த சில வாரங்களாகவே ராணுவம் குவிக்கப்பட்டு வந்தாலும் கூட முழு வீச்சில் போர் தொடங்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. முதல்வராக
http://dlvr.it/SKsytG


0 Comments