Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இறங்கி வந்த நரகம்! உக்ரைன் மீது அடுத்தடுத்து சூப்பர் பாம்களை வீசிய ரஷ்யா! 2 லட்சம் பேருக்கு ஆபத்து?

மாஸ்கோ: உக்ரைனில் இருக்கும் மரியுபோல் நகரத்தின் மீது ரஷ்யா அடுத்தடுத்து இரண்டு சூப்பர் குண்டுகளை வீசி உள்ளது. இதனால் அங்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ளது. பேச்சுவார்த்தைகள் பலன் அளிக்காத நிலையில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. முக்கியமான நகரங்களை குறி வைத்து
http://dlvr.it/SMCkFl

Post a Comment

0 Comments