கீவ்: உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், ரஷ்யா ராணுவம் உக்ரைனில் உள்ள பள்ளி வளாகத்தில் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. முதலில் சில நாட்களிலேயே இந்தப் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் கருதினர்.
http://dlvr.it/SLwTXj


0 Comments