கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஏவுகணைகளை வைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும் சுமார் 100 குழந்தைகள் பலியானதாகவும், ரஷ்யா தொடர்ந்து போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 25நாட்கள் ஆகியுள்ள நிலையில் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி
http://dlvr.it/SM0Pq6


0 Comments